August 13, 2012

௨௬


காலந்தவறி வந்துசேரும்
கவிதைகள்
அலட்சியத்தினடையாலமல்ல,
காத்திருப்பின் பொறுப்புணர்வு,
வார்த்தைத்தேர்வின் நேர்த்தி,
உயிர்தொடும் நேசத்தின் அடர்த்தி.

உனக்கு மட்டும்
புரியும் மொழியில் சொல்வதானால்
"போடி"