August 13, 2012
௨௬
காலந்தவறி வந்துசேரும்
கவிதைகள்
அலட்சியத்தினடையாலமல்ல,
காத்திருப்பின் பொறுப்புணர்வு,
வார்த்தைத்தேர்வின் நேர்த்தி,
உயிர்தொடும் நேசத்தின் அடர்த்தி.
உனக்கு மட்டும்
புரியும்
மொழியில் சொல்வதானால்
"போடி"
Newer Post
Older Post
Home