August 24, 2012
௩௭
புரிந்து கொண்ட
பிறகு
சண்டையிடுவதாய்...
மகிழ்திருக்கும்
பொழுதில்
கண்ணீர்
உகுப்பதாய்...
பிரிந்திருக்கும் நொடிகளில்
வெகுநெருக்கமாய்
அருகிருப்பதென ...
எண்ணற்ற
மாயங்கள்
காட்டுதிந்த காதல்.
Newer Post
Older Post
Home