August 06, 2012
௧௮
புரியாத நின் ப்ரியங்களை
கடிவாளங்கள்
என்றெண்ணிக் குழம்புகிறேன்.
உயிர் நீளுமுன் நேசத்தை
வார்த்தைகளால்
கீறி ரணமாக்குகிறேன்.
நான் இத்தனை குழப்பவாதியென்பதும்
நீ எத்துனை நேசக்காரியென்பதும்
எனக்கு எப்போதுதான் புரிபடுமோ.?
Newer Post
Older Post
Home