குளிர்நிரப்பிய தனியறை
விடுயெனை எனும் நடை
விரல்பட வழியும் விரகம்
ஆண்டுகள் வளர்த்த காமம்
யார்வென்றதெனும் கேள்வி
வியர்வை ஊற்றி நடத்திய வேள்வி
அடுத்தென்னவெனும் தேடல்
அசைவற்ற கலவி
வறண்ட இதழ்களின் நீண்ட முத்தச்சத்தம்
மூச்சிரைக்கும் அதிர்வுகள்
இருளில் ஒளிரும் தேகம்
ஒவ்வொரு இரவும் புதிது.
ஒவ்வொரு கல்வியும் இனிது.