August 18, 2013

கவி


வார்த்தைகள் கோர்த்தெடுத்தொரு 
கவி புனைந்திருந்தேன்
நெஞ்சில்...
*
மை சிந்த
மறுத்து
மௌனமெழுதி
சதி செய்ததென்
எழுதுகோல்...
*
புரிந்ததாய்
புருவ நெரிப்பில் 
புன்னகைத்தாய் நீ