August 12, 2012
௨௫
தவறிழைத்து கோரும்
மன்னிப்புகளை
மறுதலித்து
,
கரம் பிடித்து
,
புறங்கையில்
முத்தமிட்டு
,
மௌனமாய்
தோள் சாய்ந்திடுகிறாய்.
பொறுப்புணர்வு கூடிக்கிடக்கிறேன்.
Newer Post
Older Post
Home