August 30, 2012

௪௩


மனமேடையொன்றன்
முன் நின்றென் 
மணநாள் குறித்தொரு 
சிறுகனவில் யான்.

நிகழ்கால காட்சிகளில் 
முகம் மாற்றியொரு 
நிகழ்வை 
நிகழ்த்திக்காட்டுகிறது
மனம்.

நீயென் கரம்பிடித்தபடி 
நானுன் புன்னகைக்குள் 
ஒளிந்து கொள்ளுமந்த 
நாளை எதிர்பார்த்து 
மனம் நகரும் 
மாலையிது.