August 18, 2012

௩௧


மௌன மருந்திட
எத்தனிப்பது வீண் 
சொல் கிழித்த 
காயங்கள் 
சொற்களிம்பிட
மட்டுமே ஆறும்.
மனந்திறந்து 
இதழுதிர்க்கும் 
வார்த்தை 
மருந்திடலாம் வா.