August 18, 2012
௩௧
மௌன மருந்திட
எத்தனிப்பது வீண்
சொல் கிழித்த
காயங்கள்
சொற்களிம்பிட
மட்டுமே ஆறும்.
மனந்திறந்து
இதழுதிர்க்கும்
வார்த்தை
மருந்திடலாம் வா.
Newer Post
Older Post
Home