August 24, 2012
௩௬
சுகித்திருந்த
தருணங்களின்
நினைவு மேலிட,
நெஞ்சோரம்
நெருஞ்சிமுள்
கிழித்த வலியெழும்
நின்னை
அழவைத்து
தவறிழைத்த நொடிகள்.
Newer Post
Older Post
Home