August 29, 2012
௪௨
நூற்றி சொச்ச நாட்பழக்கத்தை
ஆயிரமாயிரம் யுகங்கலென
உணர்வுறுமிந்த
மனஞ்சொல்லும்
'நாம் வாழ்ந்த'
பெருங்கதைகள்
கேட்டு
விடியுதிந்த
தனிமை தோய்ந்த
ஊரோடும் பயண ராத்திரிகள்.
Newer Post
Older Post
Home