August 29, 2012

௪௨


நூற்றி சொச்ச நாட்பழக்கத்தை 
ஆயிரமாயிரம் யுகங்கலென
உணர்வுறுமிந்த
மனஞ்சொல்லும்
'நாம் வாழ்ந்த'
பெருங்கதைகள் 
கேட்டு 
விடியுதிந்த 
தனிமை தோய்ந்த 
ஊரோடும் பயண ராத்திரிகள்.