August 03, 2012
௧௬
பெருவிருப்போடு
தனித்து
பயணித்த
இத்தகைய
மழைக்காலைகளின்
சுவையாரம் கூடிகிடக்கிறது
நின் வரவிற்குப்பின்.
ஒவ்வொரு மழைத்துளி
தீண்டுகையிலும்
உன் சுகந்த பெருக்கெடுக்கிறது.
Newer Post
Older Post
Home