August 21, 2012
௩௪
நீள் பிரிவறுக்கும்
மாலை கருக்கலில்
காத்திருப்பின்
மௌனமவிழ்க்கிறது
தூரத்தெரியும்
புன்னகை சுமந்த நின்னிதழ்கள்.
Newer Post
Older Post
Home