September 22, 2013

அம்முவாகிய நீ


விடுபட்டுப் போனதொரு 
வழக்கம்!

அன்பின் பரிமானமாய்,
காதலின் பரிசாய்,
புரிதலின் சொற்களாய்,
புலம்பலின் வடிகாலாய்,
தனிமையின் துணையாய்,
தொலைவின் தொடர்பாய்
என
நாளும்
உனக்கென
நானெழுதிய கவிதைகளெனும்
வார்த்தை கோர்வைகள்.

தொடரும்...