September 22, 2013
அம்முவாகிய நீ
விடுபட்டுப் போனதொரு
வழக்கம்!
அன்பின் பரிமானமாய்,
காதலின் பரிசாய்,
புரிதலின் சொற்களாய்,
புலம்பலின் வடிகாலாய்,
தனிமையின் துணையாய்,
தொலைவின் தொடர்பாய்
என
நாளும்
உனக்கென
நானெழுதிய கவிதைகளெனும்
வார்த்தை கோர்வைகள்.
தொடரும்...
Newer Posts
Older Posts
Home