August 28, 2012
௪௧
விரும்பியேற்கும்
பிரிவுகள் தரும்
ரணங்கள்,
பிறிதொருநாள்
இணைகையில்
நிரம்பி வழியும்
விழிநீர் காண மறையும்.
Newer Post
Older Post
Home