August 27, 2012

௩௯


நேரங்கடத்தும் 
கற்பனைகளின் 
நீளத்தினூடே
கழியுதிந்த நாட்கள்.

கற்பனைகளத்தனையையும் 
அரைநொடிப் பார்வையில்
பூர்த்தியாக்கி 
புன்னகைக்கிறாய்.

இத்தனை விரைவாய் 
நீ 
காரியமாற்றினால்,
இனி 
எத்தனை விரைவாய் 
யான் 
கற்பனையாற்றுவதோ ?