January 07, 2014

மருந்து

அன்பொழுக
சில வார்த்தைகள்
அதுவே 
அருமருந்துன்
நோய்தீர்க்கவென்றறிந்தும்
உதிர்க்குதில்லையென்
இதழ்கள்,
காரணம் 
அறியேனென்பதைக்காட்டிலும்
அறிந்தென்ன பயன்?