January 07, 2014
மருந்து
அன்பொழுக
சில வார்த்தைகள்
அதுவே
அருமருந்துன்
நோய்தீர்க்கவென்றறிந்தும்
உதிர்க்குதில்லையென்
இதழ்கள்,
காரணம்
அறியேனென்பதைக்காட்டிலும்
அறிந்தென்ன பயன்?
Newer Post
Older Post
Home