January 21, 2014

தூரக்கண்ணீர்

நின்
கண்ணீர்
தாங்கும் வல்லமையற்றவன்
என்பதால்தானோ
என்னவோ,
எல்லா
சண்டைகளும்
தூரமிருக்கையில்
நிகழ்ந்தேருதோ?