January 29, 2014
விதி
எதன் பொருட்டும்
பிரிவேற்க
மறுக்கிறது
மனம்,
அதுபற்றி
யாதொரு
கவலையுமின்றி
விளையாடித்
தீர்க்கிறது விதி.
Newer Post
Older Post
Home