January 12, 2014

தனிமை

நீயற்ற
தனிமையை
இட்டு நிரப்ப
இரவுகளில்
இருள் கூட
போதுவதில்லை,
இருகரம் கோர்த்துன்
இடையிடையே
உறங்கிப் போன
நாட்களின்
நினைவு பற்றி
நேரமிழக்கிறேன்.