January 06, 2014
பசலை
நான் தூரமேக
நின்
தேகம் நோகும்
காட்சிகள்
கேளும் மட்டும்
'பசலை'
வெறும்
கவிஞர்கள்
கற்பனையென்றெண்ணி
இருந்தேன்.
Newer Post
Older Post
Home