January 06, 2014

பசலை

நான் தூரமேக 
நின் 
தேகம் நோகும் 
காட்சிகள்
கேளும் மட்டும் 
'பசலை'
வெறும் 
கவிஞர்கள் 
கற்பனையென்றெண்ணி
இருந்தேன்.