January 15, 2014
காலை
குழந்தையென
நெஞ்சேறியுறங்குமுன்
சிரம் கோதும் விரல்களும்
இமை மோதும் விழிகளுமென
மெல்ல நகரும்
காலைகளில்
தேநீர்
தேவையாயிருப்பதில்லை.
Newer Post
Older Post
Home