January 28, 2014
சமாதானம்
பெருஞ்சண்டைக்கு
பின்
ஏதுமொழியாமல்
முத்தம்
தந்து போகிறாய்,
அதுதான்
சமாதானமென்றறியாமல்
இன்னும்
பிணங்கியபடி
நான்.
Newer Post
Older Post
Home