January 09, 2014
அருகிரு
நினைவுதப்பி
களைப்பு மேலிட
உறங்கிப் போனதொரு
மதியநேரம்
சட்டென
விழித்தெழுந்து
உனைத்தேடும்
விழிகள்
எந்த சாமாதானமும்
ஏற்பதில்லை.
அருகிரு ஆருயுரே!
Newer Post
Older Post
Home