January 09, 2014

அருகிரு

நினைவுதப்பி
களைப்பு மேலிட 
உறங்கிப் போனதொரு
மதியநேரம்
சட்டென 
விழித்தெழுந்து
உனைத்தேடும் 
விழிகள்
எந்த சாமாதானமும்
ஏற்பதில்லை.

அருகிரு ஆருயுரே!