January 11, 2014
பிழை
என்
குரலுயர்த்தி
நின்
மொழியமிழ்த்தி
என் பிழை
மறைக்கின்றேனென
உணர்ந்திட
நீ படும்
சோகமென்
நெஞ்சழுத்திக் கொல்லும்.
Newer Post
Older Post
Home