January 22, 2014
கொடை
எல்லாப்
புரிதல்களுக்குப் பின்னும்
முளைத்தெழும்
பிணக்குகள் போல
எல்லா
பிணக்குகளின் பின்னும்
துளிர்விடுகிறது புரிதல்.
இம்மாயச்
சுழற்சியில்
வலுப்பெறும்
நேசம்
நம் கொடை!
Newer Post
Older Post
Home