September 19, 2012
௬௩
சில்லிட்ட
கைகளால்
கன்னம் வருடி,
மடிமேல் கிடத்தியொரு
மழைக்கவிதை சொல்...
உள்ளூர நனைந்திட ப்ரியம் கொண்டனன்.
Newer Post
Older Post
Home