September 13, 2012
௫௭
குழந்தை மொழிபேசி
நாம்
குலவிக்களித்த
பொழுதுகளிடை
நீ
கொணர்ந்த
என்
பால்யம் கேட்கிறது
"எங்கிருந்தாளிவள் அந்நாளில்?"
என.
Newer Post
Older Post
Home