September 24, 2012
௬௮
நிலவொளியில்
பனிமழையில்
மடிபுதைந்து
நொடி மறந்து
இருள் தொலைக்கும்
புதுயிரவு
நிலைத்திடுமா
விடயல்தனை
இனிமறந்து.
Newer Post
Older Post
Home