September 17, 2012

௬௧

'நகங்கிழித்த 
காயங்களிடை 
நேசங்காட்டி வருடி, 
காயமேற்பட்ட
நினைவு மேலிட
ஏதோ 
நினைத்துச் சிரிக்குமுன்'
நிழற்படமொன்று 
நெஞ்சில் நீங்காது
நிறைந்திருக்குது, போடி.