September 17, 2012
௬௧
'நகங்கிழித்த
காயங்களிடை
நேசங்காட்டி வருடி,
காயமேற்பட்ட
நினைவு மேலிட
ஏதோ
நினைத்துச் சிரிக்குமுன்'
நிழற்படமொன்று
நெஞ்சில் நீங்காது
நிறைந்திருக்குது, போடி.
Newer Post
Older Post
Home