September 21, 2012
௬௫
நேர்படும் பிழைகள்,
உடைபடும் மௌனம்,
தெளிவுறும் நேசம்,
மிகுபெரும் பாசம்
என பலதரும்
இந்த
சின்னைச்சண்டைகள்
யாவும்
நாம்
பின்னால் மகிழ்வுற
இந்நாள் நிகழ்வுறும்
தங்கத்தருணங்களடி.
Newer Post
Older Post
Home