September 03, 2012

௪௭


பிரிவறிவிக்க
சோகம் சூடும் 
நின் முகமெண்ண 
மறைந்திடும் 
"நெடுநாள் பிரிவறுக்கும்
கடைநொடியில்
புதுப்பொலிவு பூசிவருமுன் 
மென்புன்னகை பூத்த 
முகம் 
காணுவதற் பொருட்டு 
ஆயிரம் பிரிவுகள் காண"
துளிர்விடும் 'ஆசை'