September 03, 2012
௪௭
பிரிவறிவிக்க
சோகம் சூடும்
நின் முகமெண்ண
மறைந்திடும்
"நெடுநாள் பிரிவறுக்கும்
கடைநொடியில்
புதுப்பொலிவு பூசிவருமுன்
மென்புன்னகை பூத்த
முகம்
காணுவதற் பொருட்டு
ஆயிரம் பிரிவுகள் காண"
துளிர்விடும் 'ஆசை'
Newer Post
Older Post
Home