September 01, 2012
௪௫
அன்பெழப்பேசுமுன்
சொற்களை
தப்பர்த்தம் செய்யுமென்
செயல்களை
எங்கனம் தொலைப்பதென்றெண்ணி
நகருமிந்த
பிரிந்திருக்கும் பொழுதுகள்.
Newer Post
Older Post
Home