February 04, 2013
௨௱க
சட்டென மின்னொளியருந்த
இரவொன்றில்
நின்னொடு
சின்ன ஒளிவெளிச்சத்தில்
தின்னத்தானே
இந்த பகலென்று
நகர்த்திடும்
நாட்களிடை
எப்போது வாய்க்குமந்த
பொன்னாள்.
Newer Post
Older Post
Home