February 15, 2013
எழுதிடா கவி
பேர் சொல்லி அழைக்குமுறவு,
நோய் கொள்ள அணைக்கும் கரங்கள்,
நான் வெல்ல சிரிக்கும் இதழ்கள்,
மென் கிள்ளலில் சிவக்கும் சதைகள்,
இடை தொட சொருகும் விழிகள்,
அத்தனையும்
எனக்கான உன் கவிகளன்றி, வேறென்ன?
Newer Post
Older Post
Home