February 14, 2013

இல்லாமை

இத்தனை காத்திருப்புகளுக்கு 
பின் கிட்டிய 
உறவை 
எத்தனை காத்திரமாய் காத்திடல் வேண்டும்?

இருப்பின் அருமை இருப்பிலேயே 
புலப்பட்டுவிட்டால் 
இல்லாமையின் அருமை 
இல்லாமலே போய்விடும் தானே? 

நீயில்லாமை 
என்பது 
இல்லாமலே போகட்டும்.