February 14, 2013
இல்லாமை
இத்தனை காத்திருப்புகளுக்கு
பின் கிட்டிய
உறவை
எத்தனை காத்திரமாய் காத்திடல் வேண்டும்?
இருப்பின் அருமை இருப்பிலேயே
புலப்பட்டுவிட்டால்
இல்லாமையின் அருமை
இல்லாமலே போய்விடும் தானே?
நீயில்லாமை
என்பது
இல்லாமலே போகட்டும்.
Newer Post
Older Post
Home