February 12, 2013
தேடல்
பெண் தேடி விழியலையும்,
மனம் கடிந்து சிரம் திருப்பும்,
மறுபடியும் விழிநகரும்...
அத்தனை பெண்களிலும் உன்னை தேடுது விழி.
எத்தனை தேடினும் எவளிலும் இல்லை "நீ".
Newer Post
Older Post
Home