பகை நிற்கும் விழிகளுனது,
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ
இந்த
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா
என
தவிக்குது உதடுகள்.
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ
இந்த
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா
என
தவிக்குது உதடுகள்.