February 17, 2013
மௌனமொழி
சொல்லாத சோகம்,
விழாத கண்ணீர்,
எழாத குறைமொழி.
மௌனங்கள் எப்போதும் சரியுமல்ல,
வார்த்தைகள் எப்போதுமே தவறுமல்ல.
Newer Post
Older Post
Home