February 11, 2013
வசமாகாதிரு
எத்தனை கவிதைகள்
எழுதியென்ன ?
எழுத்துக்கு புலப்படாமலிருக்குதொரு
அற்புத கவி.
எத்தனை நாள் வசமாகாதிருக்கும்...
பார்க்கலாம்...
நெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.
"வசமாகாதிரு"
Newer Post
Older Post
Home