February 11, 2013

வசமாகாதிரு

எத்தனை கவிதைகள் 
எழுதியென்ன ?

எழுத்துக்கு புலப்படாமலிருக்குதொரு 
அற்புத கவி.

எத்தனை நாள் வசமாகாதிருக்கும்...

பார்க்கலாம்...

நெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.
"வசமாகாதிரு"