October 28, 2012

௱௨

எத்தனை
தூரமுத்தங்கள்...
எத்தனை எத்தனை 
விழிமொழிகள்...
என்னவியாலா 
குறுநகைகள்...
எவ்வளவு 
பூரிப்பு...

இந்நாள் 
போலொரு 
நன்னாள் 
இனி சாத்தியமே...
என்றாலும் 
இந்நாள் 
எந்நாளும்
நினைவுநிறை 
பொக்கிஷமே