October 28, 2012
௱௨
எத்தனை
தூரமுத்தங்கள்...
எத்தனை எத்தனை
விழிமொழிகள்...
என்னவியாலா
குறுநகைகள்...
எவ்வளவு
பூரிப்பு...
இந்நாள்
போலொரு
நன்னாள்
இனி சாத்தியமே...
என்றாலும்
இந்நாள்
எந்நாளும்
நினைவுநிறை
பொக்கிஷமே
Newer Post
Older Post
Home