பால்யம் தொட்டு
தொடரும்
இரவெல்லாம்
நினைவெழும்
நீள்கலவியின்பம்
தேடும்
நெடும்பயணம்
முடிவுறும்
அந்நாளில்
அடர் மௌனங்கள்
அர்த்தப்படும்
தருணங்களில்
பெருமூச்சுகள்
சம்சாரித்துக்கொள்ளும்
தேக்கிவைத்த
விரகங்களை.