October 26, 2012
௱
முகம்காணா
நாட்களிடை
நெஞ்சு கிழித்தெழும்
தனிமையையும்
விரகத்தையும்
ஆற்றிட
வடிகாலானதிந்த
"அம்மு கவிதைகள்"
நன்றிகள் அம்மு.
Newer Post
Older Post
Home