October 10, 2012
௮௪
நீ
தொலைவிருக்கும்
உறக்கமிழந்த
தனிமை சொட்டும்
மழையிரவில்
உன் சுகந்தம்
நினைவெழ
அழுக்கு புடவைதேடி
போர்த்தி உறங்கவேண்டும்.
Newer Post
Older Post
Home