October 24, 2012
௯௮
இறுக்கியணைத்த
நெருக்கம் தளரும்
பொழுதினில்,
வலுவிழந்த காற்றைப்போல்
தேகமெங்கும்
படரும்
உன்
விரல்கள் சுகித்திடத்தானே
பிரிவறுக்கும்
மூன்றாம் நொடி.
Newer Post
Older Post
Home