October 24, 2012

௯௮

இறுக்கியணைத்த 
நெருக்கம் தளரும் 
பொழுதினில்,
வலுவிழந்த காற்றைப்போல் 
தேகமெங்கும் 
படரும் 
உன்
விரல்கள் சுகித்திடத்தானே 
பிரிவறுக்கும் 
மூன்றாம் நொடி.