October 14, 2012

௮௮

விழிகளில் தேக்கி 
விடைபெறும் கடைசி நொடிவரை
விழுந்துவிடாமல் 
பாதுகாத்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி 
போட்டுடைக்கும்
பொங்கிவரும் அழுகையையும் 
பொய்சிரிப்பு தாங்கிய இதழ் நடிப்பையும்.

சொல்லித்தெரிவதில்லை - பிரிவுணர்ச்சி