October 14, 2012
௮௮
விழிகளில் தேக்கி
விடைபெறும் கடைசி நொடிவரை
விழுந்துவிடாமல்
பாதுகாத்த
ஒற்றை
க்
கண்ணீர்
த்
துளி
போட்டுடைக்கும்
பொங்கிவரும் அழுகையையும்
பொய்சிரிப்பு தாங்கிய இதழ் நடிப்பையும்.
சொல்லித்தெரிவதில்லை -
பிரிவுணர்ச்சி
Newer Post
Older Post
Home