October 13, 2012
௮௭
பிரிவிலும் கொடுமை
பிரிவெதிர்நோக்கும் நிலைமை.
#
ஒருவொருக்கொருவர்
உடைமையாகும்
உரிமைநாளுக்காகவென
வலிந்தேர்க்கும்
இந்த
ச்
சின்னஞ்ச்சிறு
பெரும்பிரிவு
இத்தனை
ரணந்தருமென அறிந்திலேன் !
Newer Post
Older Post
Home