October 19, 2012

௯௩

நெடும்பயணக் 
பெருங்களைப்பில் 
உறங்கிப்போன 
நொடிமுதலாய் 
கனவெல்லாம் நடமாடி 
களைப்பறுக்க
நின் முகமே 
போதுமடி! 
முத்தங்கள் போதையடி!