October 19, 2012
௯௩
நெடும்பயணக்
பெருங்களைப்பில்
உறங்கிப்போன
நொடிமுதலாய்
கனவெல்லாம்
நடமாடி
களைப்பறுக்க
நின் முகமே
போதுமடி!
முத்தங்கள் போதையடி!
Newer Post
Older Post
Home