October 05, 2012

௭௯

தள்ளியிருந்து 
எண்ணியிருக்கும் 
தூரப் பொழுதுகளில் 
உள்ளிலிருந்து 
உணர்விலெழுந்து
உயிருள் நிறைந்து 
காணுமத்தனை
உருவிலும் 
காட்சிப்பிழை காட்டி 
எங்கும் வியாபித்திருக்கிறாய்.

எப்படி சாத்தியமாகிறது உனக்கு?