October 05, 2012
௭௯
தள்ளியிருந்து
எண்ணியிருக்கும்
தூரப் பொழுதுகளில்
உள்ளிலிருந்து
உணர்விலெழுந்து
உயிருள் நிறைந்து
காணுமத்தனை
உருவிலும்
காட்சிப்பிழை காட்டி
எங்கும் வியாபித்திருக்கிறாய்.
எப்படி சாத்தியமாகிறது உனக்கு?
Newer Post
Older Post
Home