October 09, 2012
௮௩
நேசங்காட்டுவதில்
நாம்
நேர்படப்போவதேயில்லை,
உனதன்பின்
ஆழ நீளங்களின்
எல்லைகளை அறியக்காணோம்.
அவையளந்து
நிகர்
நேசங்காட்ட
நேரம்போதாதிந்த வாழ்நாளில்.
Newer Post
Older Post
Home