January 31, 2013
௱௯௭
வீதியெதிர் நோக்கி
நின் விழி,
வாசலெதிர் நோக்கி
யென் வழி,
இந்நாட்களின் மாலைகள்
நிகழ்த்திக்காட்டும் மொழி!
Newer Post
Older Post
Home